Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நோன்பு மாதத்தில் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்பலாம்

Share:

புத்ராஜெயா, பிப்.28-

நோன்பு மாதத்தில் அரசாங்க ஊழியர்கள், தங்கள் ஓய்வு நேரத்தை அரை மணி நேரம் குறைத்துக் கொள்வார்களேயானால் அவர்கள் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று அரசாங்கப் பேச்சாளர் ஃபாமி ஃபட்சீல் தெரிவித்துள்ளார்.


அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு விருப்புரிமைகள் கொண்ட நெகிழ்வான வேலை நேர விதிமுறைகள் உத்தரவு அடிப்படையில் இவ்விவகாரம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சரான ஃபாமி குறிப்பிட்டார்.

விருப்புரிமை A பிரிவின் கீழ் அவர்கள் தங்கள் வழக்கமான வேலை நேரத்தை நிலைநிறுத்திக் கொள்ளலாம். விருப்புரிமை B, தங்களின் ஓய்வு நேரத்தை 30 நிமிடம் குறைத்துக் கொண்டு, வேலை முடிவுறுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்னதாகவே புறப்படுவதற்கு வகை செய்வதாக ஃபாமி விளக்கினார்.

Related News

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை