Mar 13, 2026
Thisaigal NewsYouTube
புகையிலைத் தயாரிப்புகள் கட்டுப்பாடுச் சட்டம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது !
தற்போதைய செய்திகள்

புகையிலைத் தயாரிப்புகள் கட்டுப்பாடுச் சட்டம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது !

Share:

பொது சுகாதாரத்திற்காக புகையிலைத் தயாரிப்பு கட்டுப்பாடுச் சட்டம் 2023 இன்று நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்டது.

நேற்று அந்தச் சட்டப் பரிந்துரையை 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்தனர்.

புதிய தலைமைமுறையினர் புகைக்கும் பழக்கத்தை இறுதி செய்யும் வகையில் இந்தச் சட்டம் வழி வகை செய்கிறது.

அதன்படி, 2007 ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பது, அவர்கள் புகைப்பது ஆகிய நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தச் சட்டம் பாயும் என நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் டாக்டர் சலிஹா விளக்கினார்.

முன்னதாக, இந்தச் சட்டம் விவாதிக்கப்படுவது கைவிடப்பட்ட நிலையில், அமைச்சர் சலிஹா பல்வேறு விமர்சனத்திற்கு ஆளானார்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பலர் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் எனக் கருத்துரைத்த பிறகு, அது இப்பொழுது அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன