Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் எல் ஆர் டி சேவை - அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆய்வி நிறைவு
தற்போதைய செய்திகள்

பினாங்கில் எல் ஆர் டி சேவை - அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆய்வி நிறைவு

Share:

பினாங்கு மாநிலத்தில் எல் ஆர் டி திட்டம் குறித்து ஆய்வு நடத்தப்பட ஒரு குத்தகையை வழங்கியுள்ளது எம்ஆர்டி கோப்ரேஷன் எஸ்டிஎன்பிஎச்டி

இவ்விவகாரம் குறித்து தகவல் அளித்த பினாங்கு மாநில அடிப்படை வசதி, தொடர்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் சைரில் கிர் ஜொஹாரி குறிப்பிடுகயில், இந்த ஆய்வின் விரிவான தகவல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறதாகத் தெரிவித்தார்.

மேலும், போக்குவரத்து அமைச்சின் பரிசீலனையில் இந்தத் திட்டம் தற்போது இருப்பதாகவும், அதற்கான செலவு, செயலாக்க முறை, திட்ட செயலாக்கத்தின் கால அவகாசம் ஆகியவை அமைச்சின் முடிவில் அடங்கி இருப்பதாகவும் சைரில் கிர் ஜொஹாரி கூறினார்.

செபராங் பிறையை இணைக்கும் பினாங்கு மாநில எல் ஆர் டி திட்டத்திற்கு 10 பில்லியன் வெள்ளி ஒதுக்கீட்டை மத்திய அரசாங்கம் அறிவித்திருப்பது இம்மாநில மக்களின் நலனுக்காக பொதுப் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் மட்டும் இல்லாமல், மாநிலப் பொருளாதாரத்தையும் வளப்படுத்தும் என்றார் அவர்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!