Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் எல் ஆர் டி சேவை - அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆய்வி நிறைவு
தற்போதைய செய்திகள்

பினாங்கில் எல் ஆர் டி சேவை - அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆய்வி நிறைவு

Share:

பினாங்கு மாநிலத்தில் எல் ஆர் டி திட்டம் குறித்து ஆய்வு நடத்தப்பட ஒரு குத்தகையை வழங்கியுள்ளது எம்ஆர்டி கோப்ரேஷன் எஸ்டிஎன்பிஎச்டி

இவ்விவகாரம் குறித்து தகவல் அளித்த பினாங்கு மாநில அடிப்படை வசதி, தொடர்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் சைரில் கிர் ஜொஹாரி குறிப்பிடுகயில், இந்த ஆய்வின் விரிவான தகவல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறதாகத் தெரிவித்தார்.

மேலும், போக்குவரத்து அமைச்சின் பரிசீலனையில் இந்தத் திட்டம் தற்போது இருப்பதாகவும், அதற்கான செலவு, செயலாக்க முறை, திட்ட செயலாக்கத்தின் கால அவகாசம் ஆகியவை அமைச்சின் முடிவில் அடங்கி இருப்பதாகவும் சைரில் கிர் ஜொஹாரி கூறினார்.

செபராங் பிறையை இணைக்கும் பினாங்கு மாநில எல் ஆர் டி திட்டத்திற்கு 10 பில்லியன் வெள்ளி ஒதுக்கீட்டை மத்திய அரசாங்கம் அறிவித்திருப்பது இம்மாநில மக்களின் நலனுக்காக பொதுப் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் மட்டும் இல்லாமல், மாநிலப் பொருளாதாரத்தையும் வளப்படுத்தும் என்றார் அவர்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு