Mar 23, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பகாப்  இடைத் தேர்தலில் வேட்பாளர்கள் நிறுத்தப்படாது
தற்போதைய செய்திகள்

சுங்கை பகாப் இடைத் தேர்தலில் வேட்பாளர்கள் நிறுத்தப்படாது

Share:

வரும் சுங்கை பகாப் இடைத் தேர்தலில் மூடா கட்சியும், உரிமை கட்சியும் தனது வேட்பாளர்களை நிறுத்தாது என்று அறிவித்துள்ளன.

இந்த இடைத் தேர்தலில் தாங்கள் போட்டியிடவில்லை என்ற போதிலும் தொகுதி வாக்காளர்கள் விவேகமான முடிவை எடுப்பதற்கு தேவையான விளக்க உரைகளை வழங்கும் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக அவ்விரு கட்சிகளும் தெரிவித்துள்ள.

சுங்கை பகாப் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இந்த இடைத் தேர்தல் பக்காத்தான் ஹராப்பானுக்கும், பெரிக்காத்தான் நேஷனலுக்கும் இடையில் பலப்பரீட்சைக்கான களமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை