Mar 18, 2026
Thisaigal NewsYouTube
குடும்பம் சிறப்பான சமூகத்தை உருவாக்கும் அடித்தளம்
தற்போதைய செய்திகள்

குடும்பம் சிறப்பான சமூகத்தை உருவாக்கும் அடித்தளம்

Share:

கோலாலம்பூர், நவம்பர்09-

குடும்பம்தான் அறம், அன்பு, வளம் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்கும் அடித்தளம் என்று பிரதமரின் மனைவி டத்தோ ஶ்ரீ டாக்டர். வான் அசிஸா வான் இஸ்மாயில் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். சமூக ஊடகச் சவால்கள், வாழ்வியல் அழுத்தங்கள், மனநலப் பிரச்சினைகள் நிறைந்த இக்காலத்தில், குடும்பம் என்பது ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பான புகலிடமாகவும், சக்தி ஆதாரமாகவும் செயல்பட வேண்டும் என்றார்.

"வெளியுலகத்தைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், வீட்டைக் கட்டாயம் கட்டுப்படுத்த முடியும்" என்று அவர் ஆணித்தரமாகக் கூறினார், மேலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியிலும், சமூக ஊடகப் பயன்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தி, திறந்த மனதுடன் பேச ஊக்குவித்தார். இந்தக் குடும்பப் பிணைப்பை வலுப்படுத்த, அரசாங்கத்தின் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல், அன்புப் பிணைப்பை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளுமாறும் நாட்டு மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இன்று புத்ராஜெயாவில் அமைந்துள்ள Taman Wetland, Padang Semarak-இல் 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப மாத நவம்பர் கொண்டாட்டத்தின் போது உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு