May 6, 2026
Thisaigal NewsYouTube
கார் மோதி பெண் மோட்டார் சைக்கிளோட்டி மரணம்
தற்போதைய செய்திகள்

கார் மோதி பெண் மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

Share:

பெந்தோங், டிசம்பர்.05-

காரினால் மோதப்பட்ட பெண் மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 12.50 மணியளவில் பெந்தோங், ஜாலான் பெந்தோங் - ரவூப் சாலையின் 3 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

26 வயது தெங்கு அய்டா நஸுரா என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்ததாக போலீசார் அடையாளம் கூறினர்.

தலையிலும் உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளான அந்தப் பெண்மணி சம்பவ இடத்திலேயே மாண்டதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஸைஹாம் முகமட் கஹார் தெரிவித்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்