Mar 16, 2026
Thisaigal NewsYouTube
கார் மோதி பெண் மோட்டார் சைக்கிளோட்டி மரணம்
தற்போதைய செய்திகள்

கார் மோதி பெண் மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

Share:

பெந்தோங், டிசம்பர்.05-

காரினால் மோதப்பட்ட பெண் மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 12.50 மணியளவில் பெந்தோங், ஜாலான் பெந்தோங் - ரவூப் சாலையின் 3 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

26 வயது தெங்கு அய்டா நஸுரா என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்ததாக போலீசார் அடையாளம் கூறினர்.

தலையிலும் உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளான அந்தப் பெண்மணி சம்பவ இடத்திலேயே மாண்டதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஸைஹாம் முகமட் கஹார் தெரிவித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்