Jun 29, 2026
Thisaigal NewsYouTube
கார் மோதி பெண் மோட்டார் சைக்கிளோட்டி மரணம்
தற்போதைய செய்திகள்

கார் மோதி பெண் மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

Share:

பெந்தோங், டிசம்பர்.05-

காரினால் மோதப்பட்ட பெண் மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 12.50 மணியளவில் பெந்தோங், ஜாலான் பெந்தோங் - ரவூப் சாலையின் 3 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

26 வயது தெங்கு அய்டா நஸுரா என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்ததாக போலீசார் அடையாளம் கூறினர்.

தலையிலும் உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளான அந்தப் பெண்மணி சம்பவ இடத்திலேயே மாண்டதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஸைஹாம் முகமட் கஹார் தெரிவித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு