Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நில நடுக்கம்: சுனாமிக்கான எச்சரிக்கை விடுக்கப்படவில்லை

Share:

ஜகார்த்தா, பிப்.19-

இந்தோனேசியா கிழக்கு மலுகு மாநிலத்தில் இன்று புதன் கிழமை அதிகாலையில் ஏற்பட்ட நில நடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.

எனினும் இந்த நில நடுக்கமானது, சுனாமி போன்ற பேரலைகளுக்கான எச்சரிக்கையை விடுக்கவில்லை என்று இந்தோனேசியாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நில நடுக்கத்தின் அளவை முதலில் 5.9 என பதிவு செய்த அந்த ஆய்வு மையம், பின்னர் 5.7 என்று திருத்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காலை 6.39 மணிக்கு ஏற்பட்டுள்ளது. அதன் அதிர்வு, பல இடங்களில் உணரப்பட்டுள்ளது.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்