Apr 2, 2026
Thisaigal NewsYouTube
மனநல சோதனை மேற்கொள்வதற்கு உத்தரவு
தற்போதைய செய்திகள்

மனநல சோதனை மேற்கொள்வதற்கு உத்தரவு

Share:

குளுவாங், ஜன.2-


ஜோகூர், குளுவாங், லாமான் கிரேயேட்டிப் கம்போங் மிலாயுவில் உள்ள பொது கழிப்பறையில் வர்த்தகப் பெண்மணி ஒருவரை மானப்பங்கம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரை, மன நல சோதனைக்கு உட்படுத்துவதற்கு அவரை பெர்மாய் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கமாறு குளுவாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகமட் சுபோர் என்ற அந்த நபருக்கு எதிரான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது மாஜிஸ்திரேட் முஸ்தாகிம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி 24 வயது மாதுவை பொது கழிப்பறையில் மானங்கம் செய்ததாக 34 வயதுடைய அந்த நபர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்