Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மனநல சோதனை மேற்கொள்வதற்கு உத்தரவு
தற்போதைய செய்திகள்

மனநல சோதனை மேற்கொள்வதற்கு உத்தரவு

Share:

குளுவாங், ஜன.2-


ஜோகூர், குளுவாங், லாமான் கிரேயேட்டிப் கம்போங் மிலாயுவில் உள்ள பொது கழிப்பறையில் வர்த்தகப் பெண்மணி ஒருவரை மானப்பங்கம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரை, மன நல சோதனைக்கு உட்படுத்துவதற்கு அவரை பெர்மாய் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கமாறு குளுவாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகமட் சுபோர் என்ற அந்த நபருக்கு எதிரான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது மாஜிஸ்திரேட் முஸ்தாகிம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி 24 வயது மாதுவை பொது கழிப்பறையில் மானங்கம் செய்ததாக 34 வயதுடைய அந்த நபர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’