Aug 9, 2026
Thisaigal NewsYouTube
நோன்புப் பெருநாள் பேருந்து டிக்கெட்டுகள் பரபரப்பான விற்பனை
தற்போதைய செய்திகள்

நோன்புப் பெருநாள் பேருந்து டிக்கெட்டுகள் பரபரப்பான விற்பனை

Share:

கோலாலம்பூர், மார்ச்.13-

நோன்புப் பெருநாளை முன்னிட்டு தங்கள் கிராமங்களுக்குச் செல்லவிருக்கும் மாநகர் வாசிகளுக்கான பேருந்து டிக்கெட்டுகள் தற்போது பரபரப்பாக விற்பனையாகி வருவதாக டிபிஎஸ் எனப்படும் தெற்கு வழிதடங்களுக்கான ஒருங்கிணைந்த பேருந்து முனையம் தெரிவித்துள்ளது.

வரும் மார்ச் முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரைக்கும் இதுவரையில் 2 லட்சத்து 50 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.

மொத்த டிக்கெட் விற்பனையில் இதுவரையில் 59 விழுக்காடு டிக்கெட்டுகள் விற்கப்பட்டு விட்டதாக அதன் மூத்த நிர்வாகி , பைஃசால் ரெட்ஸா ரெட்ஸுவான் தெரிவித்தார்.

கிழக்குக்கரை மாநிலங்களுக்கான பேருந்து டிக்கெட்டுகளே அதிகமாக விற்பனையாகியுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து