Mar 21, 2026
Thisaigal NewsYouTube
போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது சம்மனுக்குப் பதிலாக கடும் நடவடிக்கை - அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது!
தற்போதைய செய்திகள்

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது சம்மனுக்குப் பதிலாக கடும் நடவடிக்கை - அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.29-

சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைமை ஆணையர் டத்தோ ஃபாடில் மர்சுஸ் தெரிவித்துள்ளார்.

ஓப்ஸ் பியுயு என்ற பெயரிலான சட்ட இணக்க நடவடிக்கையின் போது, வாகனமோட்டிகளுக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த அபராதம் மற்றும் சட்ட நோட்டீசுகள் இனி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக எச்சரிக்கை விடுப்பதற்குப் பதிலாக நேரடியாக அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஃபாடில் மர்சுஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் ஓப்ஸ் பியுயு நடவடிக்கையில், இதுவரையில் 60,596 எச்சரிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து