Dec 3, 2025
Thisaigal NewsYouTube
போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது சம்மனுக்குப் பதிலாக கடும் நடவடிக்கை - அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது!
தற்போதைய செய்திகள்

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது சம்மனுக்குப் பதிலாக கடும் நடவடிக்கை - அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.29-

சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைமை ஆணையர் டத்தோ ஃபாடில் மர்சுஸ் தெரிவித்துள்ளார்.

ஓப்ஸ் பியுயு என்ற பெயரிலான சட்ட இணக்க நடவடிக்கையின் போது, வாகனமோட்டிகளுக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த அபராதம் மற்றும் சட்ட நோட்டீசுகள் இனி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக எச்சரிக்கை விடுப்பதற்குப் பதிலாக நேரடியாக அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஃபாடில் மர்சுஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் ஓப்ஸ் பியுயு நடவடிக்கையில், இதுவரையில் 60,596 எச்சரிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்