Jun 25, 2026
Thisaigal NewsYouTube
புவாட் சர்காஷிக்கு எதிராக 153 போலீஸ் புகார்கள்: தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் விசாரணை தீவிரம்!
தற்போதைய செய்திகள்

புவாட் சர்காஷிக்கு எதிராக 153 போலீஸ் புகார்கள்: தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் விசாரணை தீவிரம்!

Share:

ஜோகூர் சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் டத்தோ டாக்டர் முகமது புவாட் ஜர்காஷின் சர்ச்சைக்குரிய அறிக்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் மொத்தம் 153 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநிலப் போலீஸ் தலைவர் தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் அர்ஷாத் தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் 3 மணி வரையிலான நிலவரப்படி இந்த எண்ணிக்கையிலான புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், மேலும் பல புகார்கள் வரக்கூடும் என்றும் அவர் கூறினார். தற்காலிக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மற்றும் தற்காலிக மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் ஆகியோரால் இன்று காலையிலேயே முதல் இரு புகார்கள் ஜோகூர் பாருவில் முறைப்படி தாக்கல் செய்யப்பட்டன.

இந்த விவகாரம் குறித்து 1948 ஆம் ஆண்டு தேசத்துரோகச் சட்டப் பிரிவு, , குற்றவியல் சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜோகூர் தேர்தல்: ஊழல் புகார்களைப் பதிவு செய்ய 5 கட்டுப்பாட்டு அறைகளைத் திறந்தது எஸ்பிஆர்எம்

ஜோகூர் தேர்தல்: ஊழல் புகார்களைப் பதிவு செய்ய 5 கட்டுப்பாட்டு அறைகளைத் திறந்தது எஸ்பிஆர்எம்

ஜோகூர் தேர்தல்: ஸ்கூடாய் தொகுதியில் பிஎஸ்எம் கட்சியின் ஒரே வேட்பாளர் அமீர் ஷஃபிக் போட்டி

ஜோகூர் தேர்தல்: ஸ்கூடாய் தொகுதியில் பிஎஸ்எம் கட்சியின் ஒரே வேட்பாளர் அமீர் ஷஃபிக் போட்டி

கெடா ஜேபிஜே அதிகாரி எனக்கூறி நூதன மோசடி: லொக்மான் இப்ராஹிம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கை

கெடா ஜேபிஜே அதிகாரி எனக்கூறி நூதன மோசடி: லொக்மான் இப்ராஹிம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கை

ஜோகூர் தேர்தல்: வேட்பாளராகத் தேர்வாகாத போது விசுவாசம் சோதிக்கப்படும் - அஸாலினா ஒத்மான் கருத்து

ஜோகூர் தேர்தல்: வேட்பாளராகத் தேர்வாகாத போது விசுவாசம் சோதிக்கப்படும் - அஸாலினா ஒத்மான் கருத்து

மலேசிய சுற்றுலாக் காலம் 2026' திட்டத்திற்கு ஆதரவாக புதிய உள்நாட்டு சுற்றுலா பிரச்சாரம் கோலாலம்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.

மலேசிய சுற்றுலாக் காலம் 2026' திட்டத்திற்கு ஆதரவாக புதிய உள்நாட்டு சுற்றுலா பிரச்சாரம் கோலாலம்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.

போலீஸ் துரத்தலின் போது மேம்பாலத்திலிருந்து குதித்த சந்தேக நபர் பலி

போலீஸ் துரத்தலின் போது மேம்பாலத்திலிருந்து குதித்த சந்தேக நபர் பலி