Jun 25, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் துரத்தலின் போது மேம்பாலத்திலிருந்து குதித்த சந்தேக நபர் பலி
தற்போதைய செய்திகள்

போலீஸ் துரத்தலின் போது மேம்பாலத்திலிருந்து குதித்த சந்தேக நபர் பலி

Share:

கோலாலம்பூர், ஜாலான் பந்தாய் டாலாம் பகுதியில் போலீஸ் வாகனங்கள் துரத்திய போது, மேம்பாலத்திலிருந்து கீழே குதித்த சந்தேக நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெட்டாலிங் ஜெயா போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த ரோந்து போலீசார், குற்றச் செயலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் புரோட்டான் வீரா காரைத் துரத்திய போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. போலீசிடமிருந்து தப்பியோட முயன்ற அந்த கார், மற்றொரு காரின் மீதும் போலீஸ் வாகனத்தின் மீதும் மோதி நின்றது.

இதனைத் தொடர்ந்து, காரை ஓட்டி வந்த நபர் திடீரென மேம்பாலத்திலிருந்து கீழே குதித்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த மற்ற இரு பயணிகளில் ஒருவர் காயமடைந்த நிலையில், மற்றொருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மார்சுஸ் தெரிவித்தார்.

Related News

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவாசகம் ஓதுதல்

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவாசகம் ஓதுதல்

ஜோகூர் தேர்தல்: ஊழல் புகார்களைப் பதிவு செய்ய 5 கட்டுப்பாட்டு அறைகளைத் திறந்தது எஸ்பிஆர்எம்

ஜோகூர் தேர்தல்: ஊழல் புகார்களைப் பதிவு செய்ய 5 கட்டுப்பாட்டு அறைகளைத் திறந்தது எஸ்பிஆர்எம்

ஜோகூர் தேர்தல்: ஸ்கூடாய் தொகுதியில் பிஎஸ்எம் கட்சியின் ஒரே வேட்பாளர் அமீர் ஷஃபிக் போட்டி

ஜோகூர் தேர்தல்: ஸ்கூடாய் தொகுதியில் பிஎஸ்எம் கட்சியின் ஒரே வேட்பாளர் அமீர் ஷஃபிக் போட்டி

கெடா ஜேபிஜே அதிகாரி எனக்கூறி நூதன மோசடி: லொக்மான் இப்ராஹிம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கை

கெடா ஜேபிஜே அதிகாரி எனக்கூறி நூதன மோசடி: லொக்மான் இப்ராஹிம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கை

ஜோகூர் தேர்தல்: வேட்பாளராகத் தேர்வாகாத போது விசுவாசம் சோதிக்கப்படும் - அஸாலினா ஒத்மான் கருத்து

ஜோகூர் தேர்தல்: வேட்பாளராகத் தேர்வாகாத போது விசுவாசம் சோதிக்கப்படும் - அஸாலினா ஒத்மான் கருத்து

மலேசிய சுற்றுலாக் காலம் 2026' திட்டத்திற்கு ஆதரவாக புதிய உள்நாட்டு சுற்றுலா பிரச்சாரம் கோலாலம்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.

மலேசிய சுற்றுலாக் காலம் 2026' திட்டத்திற்கு ஆதரவாக புதிய உள்நாட்டு சுற்றுலா பிரச்சாரம் கோலாலம்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.