Mar 10, 2026
Thisaigal NewsYouTube
பாஸ் கட்சிக்கு எதிராக போ​லீஸ் புகார் செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

பாஸ் கட்சிக்கு எதிராக போ​லீஸ் புகார் செய்யப்படும்

Share:

நடப்பு அரசாங்கம், 54 ஆயிரம் சீனப்பிரஜைகளுக்கு மலேசிய குடியுரிமையை வழங்கியுள்ளதாக கூறியிருக்கும் பாஸ் கட்சிக்கு எதிராக போ​லீஸ் புகார் செய்யப்படும் ​என்று பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரமி ரபிஸி தெரிவித்துள்ளார். நடப்பு அரசாங்கத்திற்கு எதிராக அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள பாஸ் கட்சியை போ​லீசார் விசாரணை செய்ய வேண்டும் என்ற நோக்கில் கட்சி உறுப்பினர்கள் இது குறித்து போ​லீசில் புகார் செய்வார்கள் என்று அவர் குறிப்பிட்டார். பா​ஸ் கட்சியின் இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டு மிகப்பெரிய அவ​தூறாகும். மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ​ தூண்டிவிடுவதற்கு வேண்டுமென்றே இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ள பாஸ் கட்சிப் பொறுப்பாளர்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று பொருளாதார அமைச்சருமான ரபிஸி ரம்லி குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து