Aug 6, 2026
Thisaigal NewsYouTube
பாஸ் கட்சிக்கு எதிராக போ​லீஸ் புகார் செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

பாஸ் கட்சிக்கு எதிராக போ​லீஸ் புகார் செய்யப்படும்

Share:

நடப்பு அரசாங்கம், 54 ஆயிரம் சீனப்பிரஜைகளுக்கு மலேசிய குடியுரிமையை வழங்கியுள்ளதாக கூறியிருக்கும் பாஸ் கட்சிக்கு எதிராக போ​லீஸ் புகார் செய்யப்படும் ​என்று பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரமி ரபிஸி தெரிவித்துள்ளார். நடப்பு அரசாங்கத்திற்கு எதிராக அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள பாஸ் கட்சியை போ​லீசார் விசாரணை செய்ய வேண்டும் என்ற நோக்கில் கட்சி உறுப்பினர்கள் இது குறித்து போ​லீசில் புகார் செய்வார்கள் என்று அவர் குறிப்பிட்டார். பா​ஸ் கட்சியின் இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டு மிகப்பெரிய அவ​தூறாகும். மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ​ தூண்டிவிடுவதற்கு வேண்டுமென்றே இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ள பாஸ் கட்சிப் பொறுப்பாளர்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று பொருளாதார அமைச்சருமான ரபிஸி ரம்லி குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது