நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பிற்பகல் 2 மணியளவில் புத்ராஜெயா, புசாட் கொன்வென்ஷன் அந்தாரபங்சா,டேவான் ப்லினாரியில் தேசிய தின செய்தியை வழங்கவிருக்கிறார். பிரதமரின் இந்த வாழ்த்துரையை ஆர்.டி.எம். பெர்னாமா, பிரதமரின் அதிகாரத்துவ முகநூல் போன்றவற்றில் நேரடியாக ஒளிபரப்பப்படவிருக்கிறது. நாட்டின் பத்தாவது பிரதமராக பொறுப்பேற்றப்பிறகு தேசிய தினத்திற்கு அன்வார் வழங்கும் முதலாவது வாழ்த்துரையாக இது விளங்கவிருக்கிறது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


