நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பிற்பகல் 2 மணியளவில் புத்ராஜெயா, புசாட் கொன்வென்ஷன் அந்தாரபங்சா,டேவான் ப்லினாரியில் தேசிய தின செய்தியை வழங்கவிருக்கிறார். பிரதமரின் இந்த வாழ்த்துரையை ஆர்.டி.எம். பெர்னாமா, பிரதமரின் அதிகாரத்துவ முகநூல் போன்றவற்றில் நேரடியாக ஒளிபரப்பப்படவிருக்கிறது. நாட்டின் பத்தாவது பிரதமராக பொறுப்பேற்றப்பிறகு தேசிய தினத்திற்கு அன்வார் வழங்கும் முதலாவது வாழ்த்துரையாக இது விளங்கவிருக்கிறது.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது


