நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பிற்பகல் 2 மணியளவில் புத்ராஜெயா, புசாட் கொன்வென்ஷன் அந்தாரபங்சா,டேவான் ப்லினாரியில் தேசிய தின செய்தியை வழங்கவிருக்கிறார். பிரதமரின் இந்த வாழ்த்துரையை ஆர்.டி.எம். பெர்னாமா, பிரதமரின் அதிகாரத்துவ முகநூல் போன்றவற்றில் நேரடியாக ஒளிபரப்பப்படவிருக்கிறது. நாட்டின் பத்தாவது பிரதமராக பொறுப்பேற்றப்பிறகு தேசிய தினத்திற்கு அன்வார் வழங்கும் முதலாவது வாழ்த்துரையாக இது விளங்கவிருக்கிறது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


