Jul 3, 2026
Thisaigal NewsYouTube
எந்த கட்சியுடனும் ஒத்துழைக்க பாஸ் தயார்
தற்போதைய செய்திகள்

எந்த கட்சியுடனும் ஒத்துழைக்க பாஸ் தயார்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.10-

வரும் பொதுத் தேர்தலில் பிகேஆர் மற்றும் அம்னோ உட்பட மலாய்க்காரர்களை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு கட்சியுடனும் அரசியல் ஒத்துழைப்பு கொள்வதற்கு பாஸ் கட்சி தயாராக இருப்பதாக அதன் உதவித் தலைவர் டத்தோ இட்ரிஸ் அஹ்மாட் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பதே பாஸ் கட்சியின் வியூகமாகும். அரசியல் ஒத்துழைப்பு கொள்வது தொடர்பில் எந்தவொரு கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாஸ் கட்சி, தனது கதவை மூடியது கிடையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனத்தையும், சமயத்தையும் வலுப்படுத்துவதே பாஸ் கட்சியின் பிரதான நோக்கமாகும். எனவே முஸ்லிம் கட்சிகளுடன் கைக்கோர்ப்பதில் பாஸ் கட்சிக்கு பிரச்னை கிடையாது என்று டத்தோ இட்ரிஸ் கூறினார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்