Mar 22, 2026
Thisaigal NewsYouTube
எந்த கட்சியுடனும் ஒத்துழைக்க பாஸ் தயார்
தற்போதைய செய்திகள்

எந்த கட்சியுடனும் ஒத்துழைக்க பாஸ் தயார்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.10-

வரும் பொதுத் தேர்தலில் பிகேஆர் மற்றும் அம்னோ உட்பட மலாய்க்காரர்களை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு கட்சியுடனும் அரசியல் ஒத்துழைப்பு கொள்வதற்கு பாஸ் கட்சி தயாராக இருப்பதாக அதன் உதவித் தலைவர் டத்தோ இட்ரிஸ் அஹ்மாட் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பதே பாஸ் கட்சியின் வியூகமாகும். அரசியல் ஒத்துழைப்பு கொள்வது தொடர்பில் எந்தவொரு கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாஸ் கட்சி, தனது கதவை மூடியது கிடையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனத்தையும், சமயத்தையும் வலுப்படுத்துவதே பாஸ் கட்சியின் பிரதான நோக்கமாகும். எனவே முஸ்லிம் கட்சிகளுடன் கைக்கோர்ப்பதில் பாஸ் கட்சிக்கு பிரச்னை கிடையாது என்று டத்தோ இட்ரிஸ் கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து