Apr 21, 2026
Thisaigal NewsYouTube
செராஸ் கலவரம்: 33 பேருக்கு 10 மாத சிறைத் தண்டனை - உயர் நீதிமன்றம் அதிரடி
தற்போதைய செய்திகள்

செராஸ் கலவரம்: 33 பேருக்கு 10 மாத சிறைத் தண்டனை - உயர் நீதிமன்றம் அதிரடி

Share:

கோலாலம்பூர், செராஸ் பகுதியில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்ட 33 பேருக்கு, கோலாலமபூர் உயர் நீதிமன்றம் தலா 10 மாத சிறைத் தண்டனை விதித்தது.

கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்களுடன் தாக்குதல் நடத்தியதற்காக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னதாக, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இவர்களுக்கு தலா 3,000 வெள்ளி அபராதம் மட்டும் விதித்திருந்தது.

இந்தத் தண்டனை மிகக் குறைவு எனக் கருதிய உயர் நீதிமன்ற நீதிபதி அஸ்லாம் சைனுதீன், ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராதத்துடன் கூடுதலாக 10 மாத சிறைத் தண்டனையை விதித்தார். குற்றவாளிகளில் ஒருவரான ஏ. கணேசன் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் அவருக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related News

மானிய டீசல் கடத்தல் முயற்சி முறியடிப்பு: சிலாங்கூரில் இரண்டு லாரிகள் பறிமுதல்; இருவர் கைது

மானிய டீசல் கடத்தல் முயற்சி முறியடிப்பு: சிலாங்கூரில் இரண்டு லாரிகள் பறிமுதல்; இருவர் கைது

மலேசியாவில் வீட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி விபச்சாரக் கொடுமை: தஞ்சாவூர் பெண்கள் 4 பேர் மீட்பு; மனிதக் கடத்தல் கும்பல் கைது

மலேசியாவில் வீட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி விபச்சாரக் கொடுமை: தஞ்சாவூர் பெண்கள் 4 பேர் மீட்பு; மனிதக் கடத்தல் கும்பல் கைது

கூலிம் போலீஸ் கைது நடவடிக்கை சர்ச்சை: விதிமுறைகளை மீறிய அதிகாரியின் மீது அதிரடி விசாரணை!

கூலிம் போலீஸ் கைது நடவடிக்கை சர்ச்சை: விதிமுறைகளை மீறிய அதிகாரியின் மீது அதிரடி விசாரணை!

பினாங்கு  கல்லறையில்  அநாகரீகச் செயல்: தம்பதியின் சிறைத் தண்டனையை குறைத்தது உயர் நீதிமன்றம்

பினாங்கு கல்லறையில் அநாகரீகச் செயல்: தம்பதியின் சிறைத் தண்டனையை குறைத்தது உயர் நீதிமன்றம்

வெளிநாட்டுத் தொழிலாளர் நேரடி வேலைவாய்ப்பு முறை: இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை - மனிதவள அமைச்சு விளக்கம்

வெளிநாட்டுத் தொழிலாளர் நேரடி வேலைவாய்ப்பு முறை: இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை - மனிதவள அமைச்சு விளக்கம்

சிலாங்கூர் மருத்துவச் செலவுகள் 25 விழுக்காடு வரை உயரும் அபாயம்: விநியோகச் சிக்கலால் மருந்துகள் விலை அதிகரிக்க வாய்ப்பு

சிலாங்கூர் மருத்துவச் செலவுகள் 25 விழுக்காடு வரை உயரும் அபாயம்: விநியோகச் சிக்கலால் மருந்துகள் விலை அதிகரிக்க வாய்ப்பு