May 18, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் ரோன் 95 விவகாரம், இறுதிக் கட்டத்தில் உள்ளது
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் ரோன் 95 விவகாரம், இறுதிக் கட்டத்தில் உள்ளது

Share:

கோலாலம்பூர், ஜூலை.01-

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கவிருக்கும் பெட்ரோல் ரோன் 95 மானியத்தைச் சீரமைக்கும் விவரங்களை இறுதிக் கட்டமாக உறுதிச் செய்வதில் அரசாங்கம் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருவதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் கூறினார்.

டீசல் விலையைச் சீரமைக்கும் திட்டத்தைப் போலவே, ரோன் 95 மானியத்தைச் சீரமைக்கும் நோக்கத்தையும், அரசாங்கத்தின் நிதிக் கசிவுகளைத் தடுப்பதையும், வணிகர்களும் செல்வந்தர்களும் தங்கள் நியாயமான பங்களிப்பை அரசாங்கத்திற்கு வழங்குவதை உறுதிச் செய்யவும் இது வகை செய்யும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

உண்மையிலேயே மானியங்கள் தேவைப்படும் மக்களுக்கு உதவித் தொகை சென்றடைவதற்கான அரசாங்கத்தின் நிதி வலிமையை வலுப்படுத்துவற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமீர் ஹம்ஸா விளக்கினார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி