நேற்று ஜுன் 5 ஆம் தேதி தமது 100 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய திருமதி கமலாதாஸிற்கு மாமன்னர் சுல்தான் அப்துலலா தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
கடந்த 1923 ஆம் ஆண்டு ஜுன் 5 ஆம் தேதி பேரா, தாப்பாவில் பிறந்து வளர்ந்தவரான திருமதி கமலாதாஸ், முன்னாள் விளையாட்டுத்துறை எழுத்தாளர் டத்தோ ஜோர்ஜ் டாஸ்ஸின் தாயார் ஆவார்.
மிகச்சிறப்பான ஒரு நாளில் தமது 100 ஆவது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ள கமலாதாஸ் தொடர்ந்து உடல் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை பிரார்த்திப்பதாக சுல்தாான் அப்துல்லா தெரிவித்தார்.
நாட்டின் மேன்மைக்கு உழைத்த மூத்த குடிமக்கள் தொடர்ந்து மதிக்கப்பட வேண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு


