Dec 3, 2025
Thisaigal NewsYouTube
டோல் சாவடியில் பயங்கர விபத்து! ஓட்டுநர் 2 நாட்கள் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

டோல் சாவடியில் பயங்கர விபத்து! ஓட்டுநர் 2 நாட்கள் தடுப்புக் காவல்

Share:

காஜாங், செப்டம்பர்.28-

சில்க் நெடுஞ்சாலையில் உள்ள புக்கிட் காஜாங் டோல் சாவடியில் நேற்று நிகழ்ந்த பயங்கர லாரி விபத்து தொடர்பாக 42 வயது லாரி ஓட்டுநர் இரண்டு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காஜாங் மாவட்டக் காவற்படைத் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் தெரிவித்தார். பிரேக் கோளாறு ஏற்பட்டதை அறிந்ததும், விபத்துக்கு முன் லாரி ஓட்டுநர் வாகனத்திலிருந்து குதித்ததாக ஒப்புக் கொண்டார். இந்த விபத்தில் 16 மாத ஆண் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்தச் சம்பவம் குறித்துக் காவற்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்