Mar 21, 2026
Thisaigal NewsYouTube
டோல் சாவடியில் பயங்கர விபத்து! ஓட்டுநர் 2 நாட்கள் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

டோல் சாவடியில் பயங்கர விபத்து! ஓட்டுநர் 2 நாட்கள் தடுப்புக் காவல்

Share:

காஜாங், செப்டம்பர்.28-

சில்க் நெடுஞ்சாலையில் உள்ள புக்கிட் காஜாங் டோல் சாவடியில் நேற்று நிகழ்ந்த பயங்கர லாரி விபத்து தொடர்பாக 42 வயது லாரி ஓட்டுநர் இரண்டு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காஜாங் மாவட்டக் காவற்படைத் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் தெரிவித்தார். பிரேக் கோளாறு ஏற்பட்டதை அறிந்ததும், விபத்துக்கு முன் லாரி ஓட்டுநர் வாகனத்திலிருந்து குதித்ததாக ஒப்புக் கொண்டார். இந்த விபத்தில் 16 மாத ஆண் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்தச் சம்பவம் குறித்துக் காவற்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து