May 16, 2026
Thisaigal NewsYouTube
தானியங்கிக் கார்களுக்கேற்ப புதியச் சட்டங்களை இயற்றத் தயாராகிறது மலேசியா!
தற்போதைய செய்திகள்

தானியங்கிக் கார்களுக்கேற்ப புதியச் சட்டங்களை இயற்றத் தயாராகிறது மலேசியா!

Share:

சைபர்ஜெயா, செப்டம்பர்.08-

வெளிநாடுகளைப் போல் மலேசியாவிலும், ஓட்டுநர் இல்லா தானியங்கி கார்கள் இயக்கப்பட வேண்டுமென்றால், அதற்கான பாதுகாப்புச் சட்டங்களும் இயற்றப்பட வேண்டுமென இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

இன்று சைபர்ஜெயாவிலுள்ள சைபர் அஸிஸ் டவரில் நாட்டின் முதல் வாகனத் தடயவியல் ஆய்வகத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், புதியச் சட்டங்கள் இயற்றுவது குறித்து போக்குவரத்து அமைச்சிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியா புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்குத் தயாராகும் அதே வேளையில், பொதுமக்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான புதியச் சட்டங்களும் இயற்றப்பட வேண்டியது அவசியமானது என்றும் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்