Mar 22, 2026
Thisaigal NewsYouTube
தானியங்கிக் கார்களுக்கேற்ப புதியச் சட்டங்களை இயற்றத் தயாராகிறது மலேசியா!
தற்போதைய செய்திகள்

தானியங்கிக் கார்களுக்கேற்ப புதியச் சட்டங்களை இயற்றத் தயாராகிறது மலேசியா!

Share:

சைபர்ஜெயா, செப்டம்பர்.08-

வெளிநாடுகளைப் போல் மலேசியாவிலும், ஓட்டுநர் இல்லா தானியங்கி கார்கள் இயக்கப்பட வேண்டுமென்றால், அதற்கான பாதுகாப்புச் சட்டங்களும் இயற்றப்பட வேண்டுமென இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

இன்று சைபர்ஜெயாவிலுள்ள சைபர் அஸிஸ் டவரில் நாட்டின் முதல் வாகனத் தடயவியல் ஆய்வகத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், புதியச் சட்டங்கள் இயற்றுவது குறித்து போக்குவரத்து அமைச்சிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியா புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்குத் தயாராகும் அதே வேளையில், பொதுமக்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான புதியச் சட்டங்களும் இயற்றப்பட வேண்டியது அவசியமானது என்றும் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து