Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பகைமைப் போக்கை நிறுத்தவும் அழைப்பு விடுத்துள்ளனர்

Share:

ஜன. 19-

மியன்மாரில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இராணுவ அரசாங்கம் தேர்தலை நடத்துவதை விட பேச்சுவார்த்தையையும் போர் நிறுத்தத்திற்கு முன்னுரிமையையும் அளிக்க வேண்டும் என்று ஆசியான் வலியுறுத்தியுள்ளது. இராணுவ ஆட்சி கவிழ்க்கப்பட்டதிலிருந்து மியன்மார் கொந்தளிப்பான சூழ்நிலையில் உள்ளது. ஆசியான் தலைவர்கள் மாந்தநேய உதவிகளை அனுமதிக்கவும் பகைமைப் போக்கை நிறுத்தவும் அழைப்பு விடுத்துள்ளனர். தேர்தலை நடத்துவதை விட போர் நிறுத்தம் தான் தற்போது முக்கியம் என்று ஆசியான் மியன்மாருக்கு தெரிவிப்பதாக மலேசிய வெளியுறவு அமைச்சர் Mohamad Hasan குறிப்பிட்டார்.

மேலும், மியன்மருக்கான ஆசியான் தூதராக Othman Hasan நியமிக்கப்பட்டுள்ளார். ஆசியான் - சீனா இடையே தென் சீனக் கடல் தொடர்பான நடத்தை விதிமுறைகள் குறித்த பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த மலேசியா முயற்சித்து வருகிறது. அமெரிக்கா - சீனா இடையேயான மோதல் அதிகரித்தால் ஏற்படும் வட்டாரத் தாக்கங்கள் குறித்து ஆசியான் கவலை தெரிவித்துள்ளதாக Mohamad Hasan மேலும் கூறினார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்