May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பகைமைப் போக்கை நிறுத்தவும் அழைப்பு விடுத்துள்ளனர்

Share:

ஜன. 19-

மியன்மாரில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இராணுவ அரசாங்கம் தேர்தலை நடத்துவதை விட பேச்சுவார்த்தையையும் போர் நிறுத்தத்திற்கு முன்னுரிமையையும் அளிக்க வேண்டும் என்று ஆசியான் வலியுறுத்தியுள்ளது. இராணுவ ஆட்சி கவிழ்க்கப்பட்டதிலிருந்து மியன்மார் கொந்தளிப்பான சூழ்நிலையில் உள்ளது. ஆசியான் தலைவர்கள் மாந்தநேய உதவிகளை அனுமதிக்கவும் பகைமைப் போக்கை நிறுத்தவும் அழைப்பு விடுத்துள்ளனர். தேர்தலை நடத்துவதை விட போர் நிறுத்தம் தான் தற்போது முக்கியம் என்று ஆசியான் மியன்மாருக்கு தெரிவிப்பதாக மலேசிய வெளியுறவு அமைச்சர் Mohamad Hasan குறிப்பிட்டார்.

மேலும், மியன்மருக்கான ஆசியான் தூதராக Othman Hasan நியமிக்கப்பட்டுள்ளார். ஆசியான் - சீனா இடையே தென் சீனக் கடல் தொடர்பான நடத்தை விதிமுறைகள் குறித்த பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த மலேசியா முயற்சித்து வருகிறது. அமெரிக்கா - சீனா இடையேயான மோதல் அதிகரித்தால் ஏற்படும் வட்டாரத் தாக்கங்கள் குறித்து ஆசியான் கவலை தெரிவித்துள்ளதாக Mohamad Hasan மேலும் கூறினார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்