Aug 10, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு மாணவிகளுடன் பாலியல் தொடர்பு: விரிவுரையாளர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இரண்டு மாணவிகளுடன் பாலியல் தொடர்பு: விரிவுரையாளர் மீது குற்றச்சாட்டு

Share:

கெமாமான், மார்ச்.27-

திரெங்கானு, கெமாமானில் இரண்டு மாணவிகளுடன் பாலியல் தொடர்பு கொண்டதுடன், தனது காம வேட்கையைத் தீர்த்துக் கொள்ள சில ஆபாசச் சாதனங்களைப் பயன்படுத்தியதாக தொழில் திறன் பயிற்சி மையம் ஒன்றின் விரிவுரையாளர் ஒருவர் இன்று கெமாமான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

38 வயது அஹ்மாட் ஷாஹீர் ஷாரிபுஃடின் என்ற அந்த விரிவுரையாளருக்கு எதிராக மொத்தம் 8 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் இடையில் கெமாசிக்கில் உள்ள மெஸ்ரா மால் கார் நிறுத்தும் இடம் மற்றும் கிஜாலில் உள்ள அவானா ஹோட்டலில் 19 வயது நிரம்பிய இரண்டு மாணவிகளுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அந்த விரிவுரையாளர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 30 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த விரிவுரையாளர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

பினாங்கு ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது; அரசியல் நிலைத்தன்மை அவசியம் –டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்து

பினாங்கு ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது; அரசியல் நிலைத்தன்மை அவசியம் –டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்து

2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் /மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க அரசாங்கம் அதிரடி திட்டம்

2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் /மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க அரசாங்கம் அதிரடி திட்டம்

வெளிநாட்டவர்களை குறிவைக்கும் கடத்தல் கும்பல் முறியடிப்பு – 6 பேர் கைது

வெளிநாட்டவர்களை குறிவைக்கும் கடத்தல் கும்பல் முறியடிப்பு – 6 பேர் கைது

கே.பி.அர்  உணவு பெரு விழா: 24 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய சிறப்பு நிகழ்வு

கே.பி.அர் உணவு பெரு விழா: 24 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய சிறப்பு நிகழ்வு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

சரவாக்கில் அதிகரிக்கும் புகைமூட்டம்: மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

சரவாக்கில் அதிகரிக்கும் புகைமூட்டம்: மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்