May 28, 2026
Thisaigal NewsYouTube
ஆரோக்கியப் பானத்தில் போதைப் பொருள், தம்பதியர் கைது
தற்போதைய செய்திகள்

ஆரோக்கியப் பானத்தில் போதைப் பொருள், தம்பதியர் கைது

Share:

ஈப்போ, மார்ச்.24-

ஆரோக்கியப் பானம் பாட்டிலில் போதைப் பொருளைக் கலந்து விநியோகித்து வந்ததாக நம்பப்படும் கணவன், மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈப்போ, தாமான் கன்னிங்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 30 வயது கணவரும், 29 வயது மனைவியும் கைது செய்யப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் நோர் ஹிஷாம் நோர்டின் தெரிவித்தார்.

ஆரோக்கியப் பானத்தை விற்பனை செய்து வந்ததாகப் போதைப் பொருளை விற்பனை செய்து வந்த அந்த தம்பதியர் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ஈப்போவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த தம்பதியர் கைது செய்யப்பட்டது மூலம் 11 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது