கார்களுக்கு தீ வைத்தது, சிவப்பு சாயம் வீச்சி நடத்தியது உட்பட பல்வேறு குற்றங்களுக்காக வட்டி முதலைகளுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட்டி முதலையிடம் கடன் வாங்கியவர்கள், வட்டி பணத்தை முறையாக செலுத்த தவறியதைத் தொடர்ந்து, கடன் பெற்றவர்களை அச்சுறுத்தும் வகையில், அவர்களின் கார்களுக்கு தீயிட்டு நாச வேலை புரிந்திருப்பது தெரியவந்துள்ளதாக பினாங்கு போலீஸ் தலைவர் சுஹைலி சேயி தெரிவித்தார்.
22 க்கும் 33 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரும் ஈப்போவில் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


