May 18, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் நாளை முதல் நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார்
தற்போதைய செய்திகள்

பிரதமர் நாளை முதல் நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார்

Share:

கோலாலம்பூர், ஜூன்.30-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை ஜுலை முதல் தேதி தொடங்கி, 7 ஆம் தேதி வரை மூன்று நாடுகளுக்கு நீண்டப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.

இத்தாலி, பிரான்ஸ், பிரேசில் ஆகிய மூன்று நாடுகளுக்குப் பிரதமரின் பயணம் அமைந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொருளாதாரம், வர்ததகம் மற்றும் இரு வழி உறவுகளை ஊக்குவிக்கும் பொருட்டு 3 நாடுகளுக்கான பிரதமரின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

ரோம், பாரிஸ் மற்றும் ரியோ டி ஜெனெய்ரோ ஆகிய இடங்களில் அந்நாட்டு பிரதமர்களை டத்தோஸ்ரீ அன்வார் சந்தித்துப் பேச்சு நடத்துவார். கடந்த 2024 ஆம் ஆண்டில் இரு வழி உறவில் 50.91 பில்லியன் வர்த்தகம் நடந்து இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி