Mar 26, 2026
Thisaigal NewsYouTube
இருவர் வீட்டில் இறந்து கிடந்தனர்
தற்போதைய செய்திகள்

இருவர் வீட்டில் இறந்து கிடந்தனர்

Share:

ஜோகூர் , ஆகஸ்ட் 24-

ஜோகூர், மூவார், சுங்கை அபோங்- கில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடல் ஊனமுற்ற இருவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது நபர் மிக பலவீனமான நிலையில் கிடந்தது காணப்பட்டதாக மூவார் மாட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரைஸ் முக்லிஸ் அஸ்மான் தெரிவித்தார்.

இறந்தவர்கள் 76 வயது தந்தை மற்றும் 37 வயது மகன் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்டு அண்டை வீட்டுக்காரகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த வீட்டை போலீசார் சோதனையிட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு