May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

லோரி டயர் கழன்றது, காரில் பயணித்த நால்வர் காயம்

Share:

சித்தியவான், ஜன. 21-


45 டன் எண்ணெய் லோரியின் பின் டயர் கழன்றதில் அந்த கனரக வாகனத்துடன் மூன்று கார்கள் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமுற்றனர்.

இச்சம்பவம் நேற்றிரவு பேரா, சித்தியவான் அருகில் மேற்கு கரை நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது.

டோயோட்டா யாரிஸ் வாகனத்தில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 36 வயது பெண், 35 வயது ஆடவர் மற்றும் இதர 3,4 வயது இரண்டு சிறார்கள் காயமுற்றனர்.

இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய அ ந்த நால்வரை மீட்பதற்கு போலீசார், தீயணைப்பு, மீட்புப்படையின் உதவியை நாடினர்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்