Aug 2, 2026
Thisaigal NewsYouTube
SPRM விசாரணையில் முன்னாள் கல்வி அமைச்சர்
தற்போதைய செய்திகள்

SPRM விசாரணையில் முன்னாள் கல்வி அமைச்சர்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 29-

I Bestari Wet (ஓன் பெஸ்தாரிநெப்) தொடர்புடைய புலன் விசாரணையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM, முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக்-குடன் சந்திப்பு நடத்தியுள்ளது .

SPRM புலன் விசாரணை அதிகாரிகள் கடந்த வாரம் டாக்டர் மஸ்லீ மாலிக்-கை சந்தித்ததாக SPRM வட்டரங்கள் தெரிவத்தன.

இதனை SPRM தலைமை ஆனையர் தன் ஸ்ரீ அசாம் பாக்கி உறுதிபடுத்தியுள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்