Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தொழிலாளர்களுக்கான திருத்தம் செய்யப்பட்ட 2019 (446 ) தொழிலாளர் சட்டத்தை 50 சதவிகித முதலாளிகள் மட்டுமே பின்பற்றி வருவதாக முஹமாட் அஸ்ரி அப்துல் வாஹாப் தெரிவித்துள்ளார்.
தற்போதைய செய்திகள்

தொழிலாளர்களுக்கான திருத்தம் செய்யப்பட்ட 2019 (446 ) தொழிலாளர் சட்டத்தை 50 சதவிகித முதலாளிகள் மட்டுமே பின்பற்றி வருவதாக முஹமாட் அஸ்ரி அப்துல் வாஹாப் தெரிவித்துள்ளார்.

Share:

தொழிலாளர்களுக்கான திருத்தம் செய்யப்பட்ட 2019 (446 ) தொழிலாளர் சட்டத்தை 50 சதவிகித முதலாளிகள் மட்டுமே பின்பற்றி வருவதாக தீபகற்ப மலேசியாவின் ஆள்பல பிரிவின் துணைத் தலைமை இயக்குனர் முஹமாட் அஸ்ரி அப்துல் வாஹாப் தெரிவித்துள்ளார்.

முதலாளிகள் தொழிலாளர்களின் நலன் மீது அக்கறை செலுத்த வேண்டும் என்பதால் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் அக்கறை காட்ட வேண்டும் என கூறினார்.
இன்று கூலிம் , தாமான் திராமில் போடப்பட்ட சோதனையின் போது, கடை வரிசை ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு மெத்தை, காற்று ஓட்டம், குடிந்நீர் வசதிகள் ஏற்படுத்தாமல் தொழிலாளர்களைத் தங்கப்வைபதற்கான அனுமதியையும் முதலாளிகள் பெறவில்லை என அவர் குறிபிட்டுச் சொன்னார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு