Jul 3, 2026
Thisaigal NewsYouTube
பேரங்காடியில் வாடிக்கையாளர்களைக் காயப்படுத்திய வியட்நாம் பிரஜைக்கு 8 மாதச் சிறை
தற்போதைய செய்திகள்

பேரங்காடியில் வாடிக்கையாளர்களைக் காயப்படுத்திய வியட்நாம் பிரஜைக்கு 8 மாதச் சிறை

Share:

பட்டர்வொர்த், செப்டம்பர்.09-

ஒரு பேரங்காடியில் பொருட்களைத் திருடிய பின்னர் வாடிக்கையாளர்களைக் கத்தி முனையில் காயப்படுத்திய ஒரு வியட்நாம் பிரஜைக்கு பட்டர்வொர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று எட்டு மாதச் சிறைத் தண்டனை விதித்தது.

அத்துடன் 20 ஆயிரம் ரிங்கிட் ரிங்கிட் அபராதம் விதித்தது. Nguyen Minh Hoa என்ற 36 வயதுடைய அந்த வியட்நாம் ஆடவர், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பட்டர்வொர்த், தெலாகா ஆயரில் உள்ள ஒரு பேரங்காடியில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆடவர் 11 வயது குழந்தை ஒன்றையும் காயப்படுத்த முயற்சி செய்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்