Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பேரங்காடியில் வாடிக்கையாளர்களைக் காயப்படுத்திய வியட்நாம் பிரஜைக்கு 8 மாதச் சிறை
தற்போதைய செய்திகள்

பேரங்காடியில் வாடிக்கையாளர்களைக் காயப்படுத்திய வியட்நாம் பிரஜைக்கு 8 மாதச் சிறை

Share:

பட்டர்வொர்த், செப்டம்பர்.09-

ஒரு பேரங்காடியில் பொருட்களைத் திருடிய பின்னர் வாடிக்கையாளர்களைக் கத்தி முனையில் காயப்படுத்திய ஒரு வியட்நாம் பிரஜைக்கு பட்டர்வொர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று எட்டு மாதச் சிறைத் தண்டனை விதித்தது.

அத்துடன் 20 ஆயிரம் ரிங்கிட் ரிங்கிட் அபராதம் விதித்தது. Nguyen Minh Hoa என்ற 36 வயதுடைய அந்த வியட்நாம் ஆடவர், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பட்டர்வொர்த், தெலாகா ஆயரில் உள்ள ஒரு பேரங்காடியில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆடவர் 11 வயது குழந்தை ஒன்றையும் காயப்படுத்த முயற்சி செய்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து