May 18, 2026
Thisaigal NewsYouTube
நாய்களுக்கு விஷமிடப்பட்டதா? ஆராய்கின்றனர்
தற்போதைய செய்திகள்

நாய்களுக்கு விஷமிடப்பட்டதா? ஆராய்கின்றனர்

Share:

ஜார்ஜ்டவுன், ஜூலை.07-

பினாங்கு கொடி மலைப் பகுதியில் சில நாய்கள் இறந்து கிடந்தது குறித்து கால்நடை இலாகா ஆராய்ந்து வருகிறது. அந்த நாய்களுக்கு விஷமிடப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

நாய்களின் இறப்பிற்கு உண்மையானக் காரணத்தைக் கண்டறிவதற்கு அவற்றின் உடல்கள் ஆய்வுக் கூடத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக பினாங்கு மாநில கால்நடை இலாகா இயக்குநர் டாக்டர் பானு ரெஜாப் தெரிவித்தார்.

அந்த நாய்களுக்கு விஷமிடப்பட்டதற்கான எந்தவொரு தடயங்களும் மீட்கப்படவில்லை என்றாலும் அதற்கான சாத்தியம் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன