Jul 5, 2026
Thisaigal NewsYouTube
நாய்களுக்கு விஷமிடப்பட்டதா? ஆராய்கின்றனர்
தற்போதைய செய்திகள்

நாய்களுக்கு விஷமிடப்பட்டதா? ஆராய்கின்றனர்

Share:

ஜார்ஜ்டவுன், ஜூலை.07-

பினாங்கு கொடி மலைப் பகுதியில் சில நாய்கள் இறந்து கிடந்தது குறித்து கால்நடை இலாகா ஆராய்ந்து வருகிறது. அந்த நாய்களுக்கு விஷமிடப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

நாய்களின் இறப்பிற்கு உண்மையானக் காரணத்தைக் கண்டறிவதற்கு அவற்றின் உடல்கள் ஆய்வுக் கூடத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக பினாங்கு மாநில கால்நடை இலாகா இயக்குநர் டாக்டர் பானு ரெஜாப் தெரிவித்தார்.

அந்த நாய்களுக்கு விஷமிடப்பட்டதற்கான எந்தவொரு தடயங்களும் மீட்கப்படவில்லை என்றாலும் அதற்கான சாத்தியம் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது