May 26, 2026
Thisaigal NewsYouTube
நிலச்சரிவு காரணமாக லெக்காஸ் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது
தற்போதைய செய்திகள்

நிலச்சரிவு காரணமாக லெக்காஸ் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது

Share:

காஜாங், டிச.13-


நிலச்சரிவின் காரணமாக காஜாங் – சிரம்பான் விரைவுச் சாலையான லெக்காஸ் சாலையில் வடக்கை நோக்கி 9.3 கிலோ மீட்டரில் உள்ள அவசரத் தடம் மற்றும் மெது பயணத் தடம் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை சரிசெய்யும் பணிகளுக்கு வழி விடும் வகையில் சம்பந்தப்பட்ட இரண்டு தடங்களும் மூடப்படுவதாக லெக்காஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

நெடுஞ்சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போக்குவரத்து மேலாண்மைத் திட்டம், 24 மணி நேர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

பாதிக்கப்பட்டப் பகுதியை கடக்கும் போது போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் மற்றும் அறிவிப்பு பலகைகளைப் பின்பற்றி நடக்குமாறு வாகனமோட்டிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு