Apr 1, 2026
Thisaigal NewsYouTube
நிலச்சரிவு காரணமாக லெக்காஸ் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது
தற்போதைய செய்திகள்

நிலச்சரிவு காரணமாக லெக்காஸ் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது

Share:

காஜாங், டிச.13-


நிலச்சரிவின் காரணமாக காஜாங் – சிரம்பான் விரைவுச் சாலையான லெக்காஸ் சாலையில் வடக்கை நோக்கி 9.3 கிலோ மீட்டரில் உள்ள அவசரத் தடம் மற்றும் மெது பயணத் தடம் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை சரிசெய்யும் பணிகளுக்கு வழி விடும் வகையில் சம்பந்தப்பட்ட இரண்டு தடங்களும் மூடப்படுவதாக லெக்காஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

நெடுஞ்சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போக்குவரத்து மேலாண்மைத் திட்டம், 24 மணி நேர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

பாதிக்கப்பட்டப் பகுதியை கடக்கும் போது போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் மற்றும் அறிவிப்பு பலகைகளைப் பின்பற்றி நடக்குமாறு வாகனமோட்டிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related News

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

விபத்தில் உயிரிழந்த அமிருலின் இரு மகன்களை மாரா தத்தெடுத்தது

விபத்தில் உயிரிழந்த அமிருலின் இரு மகன்களை மாரா தத்தெடுத்தது