Mar 31, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு போலீஸ்காரர்கள் உட்பட மூவர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

இரண்டு போலீஸ்காரர்கள் உட்பட மூவர் படுகாயம்

Share:

நவ.23-

இன்று அதிகாலை 3.25 மணியளவில் ஜாலான் குவந்தான் – கோலாலம்பூர் சாலையின் 74.5 ஆவது கிலோ மீட்டரில் மாரானுக்கு அருகில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் உட்பட மூவர் படுகாயம் அடைந்தனர்.

இவ்விபத்தில் ரோந்துப் போலீசாரின் ஹோண்டா சிட்டி ரக காரும் டொயோட்டா ஹைலக்ஸ் வாகனமும் சம்பந்தப்பட்டு இருந்தன. இதில் இரு போலீஸ்காரர்களான 38 வயது காப்ரல் முகமட் ராபிப் ஹம்சா, 29 வயது சார்ஜன் முகமட் அசுஹார் ஹபிலி அஸ்மான் ஆகியோர் படுகாயம் அடைந்ததாக மாரான் மாவட்ட போலீஸ் தலைவர் வோங் கிம் வாய் தெரிவித்தார்.

டொயோட்டா ஹைலக்ஸ் வாகனத்தை செலுத்திய 48 நபரும் நெஞ்சுப்பகுதியில் பலத்த காயத்திற்கு ஆளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஜெங்கா 19 இல் நிகழ்ந்த ஒரு விபத்து குறித்து புலன் விசாரணை செய்வதற்காக இரு போலீஸ்காரர்களும் ரோந்துப் போலீஸ் காரில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தாக டொயோட்டா ஹைலக்ஸ் தெரிவித்தார்.

Related News

UKM வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம்: சிலாங்கூர் அரசின் முடிவிற்காகக் காத்திருக்கும் பல்கலைக்கழகம்

UKM வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம்: சிலாங்கூர் அரசின் முடிவிற்காகக் காத்திருக்கும் பல்கலைக்கழகம்

ஹைடெக் பார்க் தொழிலாளர்கள் விவகாரம்:  தொழிற்சாலை பொறுப்பாளர்களிடம் விளக்கம் கேட்கிறது மாநில குடிநுழைவுத் துறை

ஹைடெக் பார்க் தொழிலாளர்கள் விவகாரம்: தொழிற்சாலை பொறுப்பாளர்களிடம் விளக்கம் கேட்கிறது மாநில குடிநுழைவுத் துறை

"சிறார் இல்லத்தில் சிறுவர்கள் 20 பேருக்குப் பாலியல் வன்கொடுமை: உரிமையாளர் மற்றும் நண்பர்களின் வக்கிரச் செயல் அம்பலம்!" நால்வர் கைது

"சிறார் இல்லத்தில் சிறுவர்கள் 20 பேருக்குப் பாலியல் வன்கொடுமை: உரிமையாளர் மற்றும் நண்பர்களின் வக்கிரச் செயல் அம்பலம்!" நால்வர் கைது

அத்துமீறி நுழைந்த புகாரில் ஊடகவியலாளர் உட்பட 10 பேர் கைது: கெடா மாநில போலீஸ் தலைவர் விளக்கம்

அத்துமீறி நுழைந்த புகாரில் ஊடகவியலாளர் உட்பட 10 பேர் கைது: கெடா மாநில போலீஸ் தலைவர் விளக்கம்

 கோலாலம்பூரில் பலத்த காற்றுடன் கனமழை; 6 இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு

கோலாலம்பூரில் பலத்த காற்றுடன் கனமழை; 6 இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு

 மது போதை ஓட்டுநரால் கணவரை இழந்த மனைவி நீதி கோரி போராட்டம்; உருக்கமான பின்னணி

மது போதை ஓட்டுநரால் கணவரை இழந்த மனைவி நீதி கோரி போராட்டம்; உருக்கமான பின்னணி