Jan 20, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தான் மற்றும் சபா நிர் விநியோக பிரச்னை விரைவில் தீர்கப்படும்
தற்போதைய செய்திகள்

கிளந்தான் மற்றும் சபா நிர் விநியோக பிரச்னை விரைவில் தீர்கப்படும்

Share:

தற்போது கிளந்தான் மற்றும் சபாவில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னையை சமாளிக்க கூட்டரசு அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கான செலவுகள் எவ்வளவாக இருந்தாலும், அதனை சமாளிக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

மேலும், கிளந்தன் மற்றும் சபாவில் நிலவி வரும் நீர் விநியோகப் பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பொருளாதார மற்றும் நிதி அமைச்சிடம் இது தொடர்பாக கலந்தாலோசிக்கப்படும் என்று அன்வார் கூறினார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்