தற்போது கிளந்தான் மற்றும் சபாவில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னையை சமாளிக்க கூட்டரசு அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கான செலவுகள் எவ்வளவாக இருந்தாலும், அதனை சமாளிக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.
மேலும், கிளந்தன் மற்றும் சபாவில் நிலவி வரும் நீர் விநியோகப் பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பொருளாதார மற்றும் நிதி அமைச்சிடம் இது தொடர்பாக கலந்தாலோசிக்கப்படும் என்று அன்வார் கூறினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


