தற்போது கிளந்தான் மற்றும் சபாவில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னையை சமாளிக்க கூட்டரசு அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கான செலவுகள் எவ்வளவாக இருந்தாலும், அதனை சமாளிக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.
மேலும், கிளந்தன் மற்றும் சபாவில் நிலவி வரும் நீர் விநியோகப் பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பொருளாதார மற்றும் நிதி அமைச்சிடம் இது தொடர்பாக கலந்தாலோசிக்கப்படும் என்று அன்வார் கூறினார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


