Mar 12, 2026
Thisaigal NewsYouTube
கொலை தொடர்பில் இரு சிங்கப்பூரியர்கள் உட்பட மூவர் கைது
தற்போதைய செய்திகள்

கொலை தொடர்பில் இரு சிங்கப்பூரியர்கள் உட்பட மூவர் கைது

Share:

25 வயது ஆடவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் இரண்டு சிங்கப்பூரியர்கள் மற்றும் ஒரு மலேசியப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலமட் தெரிவித்துள்ளார்.

இந்த கொலை தொடர்பில் போலீசார் நடத்திய விசாரணையில் சந்தேகத்திற்கு இடமாக நடந்த கொண்ட 20 வயது மதிக்கத்தக்க இந்த மூன்று பேரும் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கு முன்னதாக ஜோகூர் பாருவில் நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் நிகழ்ந்த ஒரு கைகலப்பில் 25 வயதுடைய ஆடவர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவர் மேலும் கூறினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு