Aug 2, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை சிப்புட் ஈவூட் தமிழ்ப்பள்ளி திறப்பு விழா
தற்போதைய செய்திகள்

சுங்கை சிப்புட் ஈவூட் தமிழ்ப்பள்ளி திறப்பு விழா

Share:

பேராக், அக்டோபர் 04-

வரும் அக்டோபர் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணியளவில் ஒரு கோடியே 30 லட்சம் வெள்ளி செலவிலான பேரா, சுங்கை சிப்புட், ஈவூட் தமிழ்ப்பள்ளியை அதிகாரபூர்வ திறப்பு விழா காணவிருக்கிறது.

இப்புதிய பள்ளியை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்த ஆறு புதிய தமிழ்ப்பள்ளிகளில் இறுதியானதாக இப்பள்ளி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது சுங்கை சிப்புட் ஈவுட் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகும். இப்பள்ளியில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளி வாரியத்தின் தலைவரான தியகராஜான் கூறுகையில், பேராக் மாநிலத்திலேயே கப்பெரிய தமிழ்ப்பள்ளியாக உருவெடுத்துள்ள இப்பள்ளி சகல வசதிகளையும் உள்ளடக்கிய ஒன்றாகும். இது பிரதமரால் அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்படுவது பெருமைக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு