Mar 28, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை சிப்புட் ஈவூட் தமிழ்ப்பள்ளி திறப்பு விழா
தற்போதைய செய்திகள்

சுங்கை சிப்புட் ஈவூட் தமிழ்ப்பள்ளி திறப்பு விழா

Share:

பேராக், அக்டோபர் 04-

வரும் அக்டோபர் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணியளவில் ஒரு கோடியே 30 லட்சம் வெள்ளி செலவிலான பேரா, சுங்கை சிப்புட், ஈவூட் தமிழ்ப்பள்ளியை அதிகாரபூர்வ திறப்பு விழா காணவிருக்கிறது.

இப்புதிய பள்ளியை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்த ஆறு புதிய தமிழ்ப்பள்ளிகளில் இறுதியானதாக இப்பள்ளி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது சுங்கை சிப்புட் ஈவுட் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகும். இப்பள்ளியில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளி வாரியத்தின் தலைவரான தியகராஜான் கூறுகையில், பேராக் மாநிலத்திலேயே கப்பெரிய தமிழ்ப்பள்ளியாக உருவெடுத்துள்ள இப்பள்ளி சகல வசதிகளையும் உள்ளடக்கிய ஒன்றாகும். இது பிரதமரால் அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்படுவது பெருமைக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி