Aug 10, 2026
Thisaigal NewsYouTube
மாணவியை அடித்து, முடியைப் பிடித்து இழுத்த ஆசிரியர் கைது
தற்போதைய செய்திகள்

மாணவியை அடித்து, முடியைப் பிடித்து இழுத்த ஆசிரியர் கைது

Share:

அலோர் காஜா, மார்ச்.20-

தமது மாணவியான பத்து வயது சிறுமியை அடித்து முடியைப் பிடித்து இழுத்த ஆசிரியர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சம்பவம் மலாக்கா, அலோர் காஜாவில் நிகழ்ந்துள்ளது.

அந்த ஆசிரியரின் செயலால் சம்பந்தப்பட்ட மாணவி, மோசமான அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருப்பதாகவும் அச்சிறுமி மலாக்கா மருத்துவமனையின் சிறார் நலப் பிரிவின் கவனத்தில் விடப்பட்டிருப்பதாகவும் தகவல் கூறுகிறது.

அச்சம்பவம் வகுப்பறையில் நிகழ்ந்தாகவும் அம்மாணவி பள்ளிச் செல்லவே அஞ்சுவதாகவும் அறியப்படுகிறது. சில தினங்களுக்கு முன் அச்சிறுமி தனது தாயாரிடம் அச்சம்பவத்தைப் பற்றிக்கு கூற அவ்விஷயம் அம்பலமாகியுள்ளது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து