கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர், நிந்தனை சட்டத்தின் கீழ் இன்று செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து கெடா மாநிலத்தில் உள்ள அவரின் ஆதரவாளர்கள் அமைதியை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டின் சட்டங்களுக்கு உட்பட வேண்டும் என்றும் உணர்ச்சிவசப்பட வேண்டாம் என்றும் சனூசியின் ஆதரவாளர்களை கெடா மாநில பாஸ் கட்சித் தலைவர் டத்தோ அஹ்மாட் யஹாயா கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


