Mar 25, 2026
Thisaigal NewsYouTube
மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் மரம் சாய்ந்ததில் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் மரம் சாய்ந்ததில் உயிரிழந்தார்

Share:

பகாங்,ஆகஸ்ட் 04-

பகாங், LIPIS, KECHAU ஆற்றின் வனப்பகுதில் இருந்த மரம் ஒன்று சாய்ந்த சமயத்தில், அங்கிருந்த ஆற்றில் மீன் பிடித்து கொன்டிருந்த எழுவர்களில் ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் படும் காயமடைந்தார்.

KUALA LIPIS மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, அச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 54 வயதான நபர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை மணி 8.47-க்கு தகவல் அறிந்து நிகழ்விடம் விரைந்த 11 பேர் கொண்ட KUALA LIPIS தீயணைப்பு மற்றும் மீட்புப் படை குழு, பொது மக்களின் வாகனங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை மீட்டது.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது