May 24, 2026
Thisaigal NewsYouTube
மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் மரம் சாய்ந்ததில் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் மரம் சாய்ந்ததில் உயிரிழந்தார்

Share:

பகாங்,ஆகஸ்ட் 04-

பகாங், LIPIS, KECHAU ஆற்றின் வனப்பகுதில் இருந்த மரம் ஒன்று சாய்ந்த சமயத்தில், அங்கிருந்த ஆற்றில் மீன் பிடித்து கொன்டிருந்த எழுவர்களில் ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் படும் காயமடைந்தார்.

KUALA LIPIS மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, அச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 54 வயதான நபர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை மணி 8.47-க்கு தகவல் அறிந்து நிகழ்விடம் விரைந்த 11 பேர் கொண்ட KUALA LIPIS தீயணைப்பு மற்றும் மீட்புப் படை குழு, பொது மக்களின் வாகனங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை மீட்டது.

Related News