Jul 5, 2026
Thisaigal NewsYouTube
மூன்று வங்காளதேசிகள் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

மூன்று வங்காளதேசிகள் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்

Share:

கோலாலம்பூர், ஜூலை.05-

தீவிரவாதச் சித்தாந்தத்தைப் பரப்பும் நோக்கில் மலேசியாவில் செயல்பட்ட 36 வங்காளதேசிகள் பிடிபட்ட நிலையில் அவர்களில் மூவர், தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

நேற்று வெள்ளிக்கிழமை அவர்கள் தங்கள் தாயகத்தைச் சென்றடைந்துள்ளனர். மற்றவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த மூவர், தாயகம் வந்து சேர்ந்ததை, வங்காளதேசத் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக் குழுவின் தலைவர் அக்காஸ் உடின் புய்யான் உறுதிப்படுத்தினார்.

அந்த மூவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த மூவரின் பின்னணி ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது