Mar 26, 2026
Thisaigal NewsYouTube
மூன்று வங்காளதேசிகள் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

மூன்று வங்காளதேசிகள் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்

Share:

கோலாலம்பூர், ஜூலை.05-

தீவிரவாதச் சித்தாந்தத்தைப் பரப்பும் நோக்கில் மலேசியாவில் செயல்பட்ட 36 வங்காளதேசிகள் பிடிபட்ட நிலையில் அவர்களில் மூவர், தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

நேற்று வெள்ளிக்கிழமை அவர்கள் தங்கள் தாயகத்தைச் சென்றடைந்துள்ளனர். மற்றவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த மூவர், தாயகம் வந்து சேர்ந்ததை, வங்காளதேசத் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக் குழுவின் தலைவர் அக்காஸ் உடின் புய்யான் உறுதிப்படுத்தினார்.

அந்த மூவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த மூவரின் பின்னணி ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு