May 18, 2026
Thisaigal NewsYouTube
மூன்று வங்காளதேசிகள் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

மூன்று வங்காளதேசிகள் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்

Share:

கோலாலம்பூர், ஜூலை.05-

தீவிரவாதச் சித்தாந்தத்தைப் பரப்பும் நோக்கில் மலேசியாவில் செயல்பட்ட 36 வங்காளதேசிகள் பிடிபட்ட நிலையில் அவர்களில் மூவர், தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

நேற்று வெள்ளிக்கிழமை அவர்கள் தங்கள் தாயகத்தைச் சென்றடைந்துள்ளனர். மற்றவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த மூவர், தாயகம் வந்து சேர்ந்ததை, வங்காளதேசத் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக் குழுவின் தலைவர் அக்காஸ் உடின் புய்யான் உறுதிப்படுத்தினார்.

அந்த மூவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த மூவரின் பின்னணி ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன