Apr 1, 2026
Thisaigal NewsYouTube
பிரதான நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல்
தற்போதைய செய்திகள்

பிரதான நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல்

Share:

கோலாலம்பூர்,டிச. 23-


நாட்டின் பிரதான நெடுஞ்சாலைகளில் இன்று பிற்பகல் முதல் வாகனபோக்குவரத்து நெரில் ஏற்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று டிசம்பர் 23 ஆம் தேதியும், நாளை 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையும் டோல் கட்டணம் இலவசம் என அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து வடக்கு தெற்கு நெடுஞ்சாலையிலும், கோலாலம்பூர்- காராக் நெடுஞ்சாலையிலும் வாகன போக்குவரத்து நெரிசல் கடுமையாகியுள்ளது.

காராக் நெடுஞ்சாலையில் கோலாலம்பூர் MRR2 சாலையில் பிற்பகல் ஒரு மணியளவில் கடும் மழைக்கு மத்தியில் வாகனப் போக்குவரத்து நிலைக்குத்திய நிலையில் காணப்பட்டது.

போக்குவரத்து நெரிசல் நாளை செவ்வாய்க்கிழமை மேலும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்