May 27, 2026
Thisaigal NewsYouTube
பிரதான நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல்
தற்போதைய செய்திகள்

பிரதான நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல்

Share:

கோலாலம்பூர்,டிச. 23-


நாட்டின் பிரதான நெடுஞ்சாலைகளில் இன்று பிற்பகல் முதல் வாகனபோக்குவரத்து நெரில் ஏற்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று டிசம்பர் 23 ஆம் தேதியும், நாளை 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையும் டோல் கட்டணம் இலவசம் என அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து வடக்கு தெற்கு நெடுஞ்சாலையிலும், கோலாலம்பூர்- காராக் நெடுஞ்சாலையிலும் வாகன போக்குவரத்து நெரிசல் கடுமையாகியுள்ளது.

காராக் நெடுஞ்சாலையில் கோலாலம்பூர் MRR2 சாலையில் பிற்பகல் ஒரு மணியளவில் கடும் மழைக்கு மத்தியில் வாகனப் போக்குவரத்து நிலைக்குத்திய நிலையில் காணப்பட்டது.

போக்குவரத்து நெரிசல் நாளை செவ்வாய்க்கிழமை மேலும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு