Apr 24, 2026
Thisaigal NewsYouTube
RM54,000 உபகரண மோசடியில் அரசு ஊழியர் கைது
தற்போதைய செய்திகள்

RM54,000 உபகரண மோசடியில் அரசு ஊழியர் கைது

Share:

போலி ஆவணங்கள் மூலம் சுமார் RM54,000 மதிப்பிலான அறுவை சிகிச்சை உபகரணங்கள் விநியோகத்தில் மோசடி செய்ததாக, பகாங் மாநில எஸ்.பி.ஆர்.எம் ஒரு அரசு ஊழியரைக் கைது செய்துள்ளது.

40 வயது மதிக்கத்தக்க அந்த நபர், ஒரு தனியார் நிறுவன விற்பனை மேலாளருடன் இணைந்து கோலா லிபிஸ் பூர்வகுடி மக்கள் மேம்பாட்டுத் துறைக்கு உபகரணங்கள் வழங்கியதாகப் போலி ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.

பகாங், ராவ் நீதிமன்றம் அவருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக்காவல் விதித்துள்ள நிலையில், எஸ்.பி.ஆர்.எம் சட்டம் 2009-இன் கீழ் தொடர்ந்து மேல் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Related News

பட்டர்வெர்த் அருகே சேற்றில் சிக்கிய முதியவர் மீட்பு

பட்டர்வெர்த் அருகே சேற்றில் சிக்கிய முதியவர் மீட்பு

SPRM  புதிய தலைமை ஆணையர்: வேட்பாளர் பட்டியலை மாமன்னரிடம் சமர்ப்பித்தார் பிரதமர்

SPRM புதிய தலைமை ஆணையர்: வேட்பாளர் பட்டியலை மாமன்னரிடம் சமர்ப்பித்தார் பிரதமர்

ரந்தாவ் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலய விவகாத்தில்  சேகுபார்ட் வாய்க்கு பூட்டு! நீதிமன்றம் அதிரடி இடைக்காலத் தடை உத்தரவு

ரந்தாவ் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலய விவகாத்தில் சேகுபார்ட் வாய்க்கு பூட்டு! நீதிமன்றம் அதிரடி இடைக்காலத் தடை உத்தரவு

பினாங்கு ஜார்ஜ் டவுன் சமூக நல இயக்கத்தின்  RM4 மில்லியன் கல்வி உபகாரச் சம்பளம்:  500 மலேசியர்களுக்கு EMBA பயில அரிய வாய்ப்பு

பினாங்கு ஜார்ஜ் டவுன் சமூக நல இயக்கத்தின் RM4 மில்லியன் கல்வி உபகாரச் சம்பளம்: 500 மலேசியர்களுக்கு EMBA பயில அரிய வாய்ப்பு

வாகனத்தை பாலிஷ் செய்ய மறுத்ததால் கண்ணாடி உடைப்பு: தொழிலாளிக்கு RM2,000 அபராதம் !

வாகனத்தை பாலிஷ் செய்ய மறுத்ததால் கண்ணாடி உடைப்பு: தொழிலாளிக்கு RM2,000 அபராதம் !

பாங்கி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் குறித்த வதந்திகளுக்குத் ஆலய நிர்வாகம் விளக்கம்

பாங்கி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் குறித்த வதந்திகளுக்குத் ஆலய நிர்வாகம் விளக்கம்