May 16, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதமாக நுழைவு அனுமதி: அறுவர் கைது
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக நுழைவு அனுமதி: அறுவர் கைது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.14-

மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையம் நடத்திய அதிரடிச் சோதனையில், கவுண்டர் செட்டிங் என்ற பெயரில் வெளிநாட்டினருக்குச் சட்டத்திற்குப் புறம்பாக நுழைவு அனுமதி வழங்கிய ஊழல் கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தங்க நகைகள் உட்பட சொகுசுப் பொருட்களும் 400 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள 75 தங்கத் தகடுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஊழலில் ஈடுபட்ட ஐந்து பேர் வானூர்தி நிலையத்தில் பணிபுரியும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் என்பது அதிர்ச்சி அளிக்கும் கூடுதல் தகவலை வெளியிட்டார் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணைத் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் குசைரி யஹாயா. இந்த மோசடி தொடர்பில் ஆணையம் 70 வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளது.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்