Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதமாக நுழைவு அனுமதி: அறுவர் கைது
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக நுழைவு அனுமதி: அறுவர் கைது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.14-

மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையம் நடத்திய அதிரடிச் சோதனையில், கவுண்டர் செட்டிங் என்ற பெயரில் வெளிநாட்டினருக்குச் சட்டத்திற்குப் புறம்பாக நுழைவு அனுமதி வழங்கிய ஊழல் கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தங்க நகைகள் உட்பட சொகுசுப் பொருட்களும் 400 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள 75 தங்கத் தகடுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஊழலில் ஈடுபட்ட ஐந்து பேர் வானூர்தி நிலையத்தில் பணிபுரியும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் என்பது அதிர்ச்சி அளிக்கும் கூடுதல் தகவலை வெளியிட்டார் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணைத் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் குசைரி யஹாயா. இந்த மோசடி தொடர்பில் ஆணையம் 70 வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்