Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதமாக நுழைவு அனுமதி: அறுவர் கைது
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக நுழைவு அனுமதி: அறுவர் கைது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.14-

மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையம் நடத்திய அதிரடிச் சோதனையில், கவுண்டர் செட்டிங் என்ற பெயரில் வெளிநாட்டினருக்குச் சட்டத்திற்குப் புறம்பாக நுழைவு அனுமதி வழங்கிய ஊழல் கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தங்க நகைகள் உட்பட சொகுசுப் பொருட்களும் 400 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள 75 தங்கத் தகடுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஊழலில் ஈடுபட்ட ஐந்து பேர் வானூர்தி நிலையத்தில் பணிபுரியும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் என்பது அதிர்ச்சி அளிக்கும் கூடுதல் தகவலை வெளியிட்டார் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணைத் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் குசைரி யஹாயா. இந்த மோசடி தொடர்பில் ஆணையம் 70 வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து