போலீசார்களிடமிருந்து சிக்காமலிருப்பதற்காக, சபா, தன்டேக்கில்ல் உள்ள ஒரு நெல் வயலின் ஆற்றின் கரையில், ஷாபு வகை போதைப்பொருளை புதைத்து வைத்திருந்ததாக நம்பப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முந்தினம் பிற்பகல் 3 மணியளவில், கோத்தா மேருடு மாவட்டப் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில், 46 வயதுடைய அந்த நபர் கைது செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் சுபரிதெண்டன் ஸைரோல் நிஸால் இஷாக் தெரிவித்தார்.
இச்சோதனை நடவடிக்கையில், 49 ஆயிரத்து 500 வெள்ளி மதிப்புள்ள 1,509 கிராம் ஷாபு வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஸைரோல் நிஸால் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


