போலீசார்களிடமிருந்து சிக்காமலிருப்பதற்காக, சபா, தன்டேக்கில்ல் உள்ள ஒரு நெல் வயலின் ஆற்றின் கரையில், ஷாபு வகை போதைப்பொருளை புதைத்து வைத்திருந்ததாக நம்பப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முந்தினம் பிற்பகல் 3 மணியளவில், கோத்தா மேருடு மாவட்டப் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில், 46 வயதுடைய அந்த நபர் கைது செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் சுபரிதெண்டன் ஸைரோல் நிஸால் இஷாக் தெரிவித்தார்.
இச்சோதனை நடவடிக்கையில், 49 ஆயிரத்து 500 வெள்ளி மதிப்புள்ள 1,509 கிராம் ஷாபு வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஸைரோல் நிஸால் குறிப்பிட்டார்.

Related News

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்


