பகாங், பெலாங்காய் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி குறித்து முடிவு செய்வதற்கு தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் வரும் வியாழக்கிழமை தனது சிறப்புக்கூட்டத்தை நடத்தவிருக்கிறது.
பெலாங்காய் சட்டமன்றத் தொகுதி காலியாகிவிட்டது குறித்து பகாங் மாநில சட்டமன்ற சபா நாயகர் டத்தோஸ்ரீ முகமட் ஷர்கார் ஷம்சுதீன் னிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தாங்கள் பெற்றுள்ளதாக எஸ்.பி.ஆர் தலைமைச் செயலாளர் டத்தோ இக்மைருடின் இஷாக் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வியாழக்கிழமை சிலாங்கூர், சுங்கை பூலோ அருகில் எல்மினாவில் நிகழ்ந்த இலகு ரக விமான விபத்தில் பெலாங்காய் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹாரி ஹாருன் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


