Jul 2, 2026
Thisaigal NewsYouTube
அமைதி காக்கும் பணிக்காக மலேசிய இராணுவம் காஸாவிற்குச் செல்லத் தயார் - இராணுவத் தளபதி அறிவிப்பு!
தற்போதைய செய்திகள்

அமைதி காக்கும் பணிக்காக மலேசிய இராணுவம் காஸாவிற்குச் செல்லத் தயார் - இராணுவத் தளபதி அறிவிப்பு!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.26-

காஸா மற்றும் பாலஸ்தீனத்துக்கு அமைதி காக்கும் பணிக்குச் செல்ல மலேசிய இராணுவம் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருப்பதாக மலேசிய இராணுவத் தளபதி ஜெனரல் டான் ஶ்ரீ முகமட் ஹஃபிஸுடின் ஜந்தான் தெரிவித்துள்ளார்.

என்றாலும், அதற்கான முடிவுகளையும், இப்பணியின் பாதுகாப்பு நிலைகள் குறித்தும், அரசாங்கமும், வெளியுறவு அமைச்சும் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், மலேசிய இராணுவத்திற்கு அமைதி காக்கும் பணியில் நீண்ட கால அணுபவம் உண்டு என்று குறிப்பிட்டுள்ள ஹஃபிஸுடின், கடந்த 1960 முதல் கொங்கோ, சொமாலியா, போஸ்னியா மற்றும் கம்போடியா உள்ளிட்ட நாடுகளில், மலேசிய இராணுவம் அப்பணியை மேற்கொண்டதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்