Mar 21, 2026
Thisaigal NewsYouTube
அமைதி காக்கும் பணிக்காக மலேசிய இராணுவம் காஸாவிற்குச் செல்லத் தயார் - இராணுவத் தளபதி அறிவிப்பு!
தற்போதைய செய்திகள்

அமைதி காக்கும் பணிக்காக மலேசிய இராணுவம் காஸாவிற்குச் செல்லத் தயார் - இராணுவத் தளபதி அறிவிப்பு!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.26-

காஸா மற்றும் பாலஸ்தீனத்துக்கு அமைதி காக்கும் பணிக்குச் செல்ல மலேசிய இராணுவம் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருப்பதாக மலேசிய இராணுவத் தளபதி ஜெனரல் டான் ஶ்ரீ முகமட் ஹஃபிஸுடின் ஜந்தான் தெரிவித்துள்ளார்.

என்றாலும், அதற்கான முடிவுகளையும், இப்பணியின் பாதுகாப்பு நிலைகள் குறித்தும், அரசாங்கமும், வெளியுறவு அமைச்சும் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், மலேசிய இராணுவத்திற்கு அமைதி காக்கும் பணியில் நீண்ட கால அணுபவம் உண்டு என்று குறிப்பிட்டுள்ள ஹஃபிஸுடின், கடந்த 1960 முதல் கொங்கோ, சொமாலியா, போஸ்னியா மற்றும் கம்போடியா உள்ளிட்ட நாடுகளில், மலேசிய இராணுவம் அப்பணியை மேற்கொண்டதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து