Mar 11, 2026
Thisaigal NewsYouTube
20 லட்ச வாகனங்கள் பயன்படுத்தக்கூடும்
தற்போதைய செய்திகள்

20 லட்ச வாகனங்கள் பயன்படுத்தக்கூடும்

Share:

வரும் ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், நாள் ஒன்றுக்கு சராசரி 20 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தக்கூடும் என்று அந்த நெடுஞ்சாலையைப் பராமரிக்கும் நிறுவனமான பிலஸ் தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை வழக்கமான நாட்களை விட 20 விழுக்காடு கூடுதலாகும் என்று பிலஸ் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஜகரியா அமாட் ஜபிடி தெரிவித்தார்.

வாகனமோட்டிகள், பாதுகாப்பாக தங்கள் இலக்கை சென்றடைவதை உறுதி செய்வதற்கு அனைத்து வகையான வசதிகளும் வடக்கு தெற்கு நெஞ்சாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக zakariah ahmad குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து