May 1, 2026
Thisaigal NewsYouTube
20 லட்ச வாகனங்கள் பயன்படுத்தக்கூடும்
தற்போதைய செய்திகள்

20 லட்ச வாகனங்கள் பயன்படுத்தக்கூடும்

Share:

வரும் ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், நாள் ஒன்றுக்கு சராசரி 20 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தக்கூடும் என்று அந்த நெடுஞ்சாலையைப் பராமரிக்கும் நிறுவனமான பிலஸ் தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை வழக்கமான நாட்களை விட 20 விழுக்காடு கூடுதலாகும் என்று பிலஸ் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஜகரியா அமாட் ஜபிடி தெரிவித்தார்.

வாகனமோட்டிகள், பாதுகாப்பாக தங்கள் இலக்கை சென்றடைவதை உறுதி செய்வதற்கு அனைத்து வகையான வசதிகளும் வடக்கு தெற்கு நெஞ்சாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக zakariah ahmad குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி