வரும் ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், நாள் ஒன்றுக்கு சராசரி 20 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தக்கூடும் என்று அந்த நெடுஞ்சாலையைப் பராமரிக்கும் நிறுவனமான பிலஸ் தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை வழக்கமான நாட்களை விட 20 விழுக்காடு கூடுதலாகும் என்று பிலஸ் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஜகரியா அமாட் ஜபிடி தெரிவித்தார்.
வாகனமோட்டிகள், பாதுகாப்பாக தங்கள் இலக்கை சென்றடைவதை உறுதி செய்வதற்கு அனைத்து வகையான வசதிகளும் வடக்கு தெற்கு நெஞ்சாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக zakariah ahmad குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


