May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஆடவருக்கு மூன்று நாள் தடுப்புக்காவல்

Share:

ஜன. 20-

திரெங்கானு, கெமாமானில் உள்ள உழவர் சந்தையில் மாற்றுத் திறனாளி ஒருவரை கண்மூடித்தனமாக அடித்ததாக கூறப்படும் ஆடவரை விசாரணைக்கு ஏதுவாக மூன்று நாள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு Chukai மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

அந்த மாற்றுத் திறனாளி, எதிர்த்துப் போராட முடியாமல், கடும் தாக்குதலுக்கு ஆளான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்ககளில் வைரலானதைத் தொடர்ந்து அச்செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் ஒரு வணிகர் உட்பட மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் இன்று தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கு மாஜிஸ்திரேட் Sharifah Amirda Shasha Amir அனுமதி அளித்தார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்