Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஆடவருக்கு மூன்று நாள் தடுப்புக்காவல்

Share:

ஜன. 20-

திரெங்கானு, கெமாமானில் உள்ள உழவர் சந்தையில் மாற்றுத் திறனாளி ஒருவரை கண்மூடித்தனமாக அடித்ததாக கூறப்படும் ஆடவரை விசாரணைக்கு ஏதுவாக மூன்று நாள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு Chukai மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

அந்த மாற்றுத் திறனாளி, எதிர்த்துப் போராட முடியாமல், கடும் தாக்குதலுக்கு ஆளான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்ககளில் வைரலானதைத் தொடர்ந்து அச்செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் ஒரு வணிகர் உட்பட மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் இன்று தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கு மாஜிஸ்திரேட் Sharifah Amirda Shasha Amir அனுமதி அளித்தார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி