Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஆடவருக்கு மூன்று நாள் தடுப்புக்காவல்

Share:

ஜன. 20-

திரெங்கானு, கெமாமானில் உள்ள உழவர் சந்தையில் மாற்றுத் திறனாளி ஒருவரை கண்மூடித்தனமாக அடித்ததாக கூறப்படும் ஆடவரை விசாரணைக்கு ஏதுவாக மூன்று நாள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு Chukai மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

அந்த மாற்றுத் திறனாளி, எதிர்த்துப் போராட முடியாமல், கடும் தாக்குதலுக்கு ஆளான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்ககளில் வைரலானதைத் தொடர்ந்து அச்செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் ஒரு வணிகர் உட்பட மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் இன்று தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கு மாஜிஸ்திரேட் Sharifah Amirda Shasha Amir அனுமதி அளித்தார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்