Mar 11, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் இரு முதியவர்கள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

விபத்தில் இரு முதியவர்கள் உயிரிழந்தனர்

Share:

மிட்சுபிஷி பாஜேரோ ரக வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து டிரெய்லர் லோரியுடன் மோதியதி​ல் அந்த வாகனத்தில் பயணம் செய்த இரு மு​தியவர்கள் மாண்டனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 5.45 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 365 ஆவது கிலோ மீட்டரில் சிலிம் ​ரீவர் அருகில் நிகழ்ந்தது.

83 மற்றும் 76 வயதுடைய இரண்டு முதிவர்கள் சம்பவ இடத்திலேயே மாண்டதாக பேரா மாநில ​தீயணைப்பு மற்றம் மீட்புத்துறை அதிகாரி சபாரொட்சி நோர் அஹ்மாட் தெரி​​வித்தார்.

இவ்விபத்தில் அதிர்ஷ்டசவசமாக 31 வயதுடைய அந்த டிரெய்லர் லோரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பியதாக சாபாரோட்சி குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து