Jul 4, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் அன்வார் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

பிரதமர் அன்வார் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜூலை.31-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் , 16 ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது இன்று சவால் விடுத்துள்ளார்.

பொதுத் தேர்தல் நடத்தப்படுவது குறித்து பிரதமர் அன்வார் பயப்பட வேண்டிய அவசியமில்லை. காரணம், கடந்த வாரம் கோலாலம்பூரில் நடைபெற்ற துருன் அன்வார் பேரணியில் வெறும் 15 ஆயிரம் பேர் மட்டுமே திரண்டதாக அரசாங்கத் தரப்பு கூறுகிறது.

எனவே அன்வார் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு பயப்படவோ, அச்சப்படவோ அவசியமில்லை. வெறும் இந்த 15 ஆயிரம் பேர், தேர்தல் முடிவை மாற்ற முடியாது. எனவே பொதுத் தேர்தலுக்கு வழி விடும் வகையில் அன்வார் துணிந்து நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம்.

பொதுத் தேர்தலை நடத்தினால், உண்மையிலேயே யாருக்கு ஆதரவு உள்ளது என்பது அன்வாருக்குத் தெரிந்து விடும் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது